TN Waqf Board Recruitment 2022 :-
தமிழ்நாடு அரசு வக்ஃபு வாரியத்தில் காலியாக உள்ள Assistant Law Officer வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Tamilnadu Waqf Board Notification விண்ணப்பிக்க கடைசி தேதி 03 ஜனவரி 2021.
மீன் வளர்ப்பு என்பது குறைந்த நிலத்திலும் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகும். தொடங்குவதற்கு அதிக மூலதனம் தேவையில்லை. நீங்களும் மீன் வளர்ப்பு செய்ய திட்டமிட்டால், அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி, சம்பாதிப்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழிவகை செய்யலாம். நாட்டில் பல நூற்றாண்டுகளாக மீன் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. இப்போது அது வணிக வடிவத்தை எடுத்துள்ளது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க மத்திய அரசும் மீன் வளர்ப்பை பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இன்று, மையத்துடன் இணைந்து, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும்......
விரிவாக படிக்க >>திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப்பள்ளியில் காலியாக உள்ளப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வைணவத் திருத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் முதல் இடம் பிடித்திருப்பது திருச்சி ஸ்ரீரங்கம் கோயில். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்கு காலியாக உள்ள ஆகம ஆசிரியர், எழுத்தர், சமையலர், அலுவலக உதவியாளர்......
விரிவாக படிக்க >>வேலையின் பெயர்
-----------------------
Group C
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
---------------------------------------------
21 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
----------------
18 – 25 வயதுக்குட்பட்டவர்கள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
------------------------------------
12.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
-------------------------------------
11.12.2021
அறிவிப்பு வெளியான நாள்
---------------------------------
03/11/2021
விண்ணப்ப முறை
-----------------------
Online
விண்ணப்ப கட்டணம்
----------------------------
SC, ST, Women, Minorities and Economically Backward Classes - ரூ .250/-
Other Candidates - ரூ.500/-
இணையதள முகவரி
--------------------------
https://er.indianrailways.gov.in/index.jsp?lang=0
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4, விஏஓ உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்களை பெற விரும்புவோர் தங்கள் முழு முகவரி 9176084468 என்ற எண்ணுக்கும வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் முன்பதிவு செய்த அனைவருக்கும் pdf வடிவில் பாடநூல் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு
9176392791
9943946464
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.
பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது.
தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.
தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம்.
- தமிழ்நாடு அரசு
நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் Specialist Officers (SO) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ubirscoaug21/